செல்பிக்காக காஞ்சி காமாட்சி கோயிலில் ரோஜாவை பின்தொடர்ந்த கட்டம் போட்ட சட்டை..

x

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்... சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த ரோஜாவை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டனர்... ஆந்திர பக்தர்கள் உட்பட ஏராளமானோர் ஆந்திர அமைச்சர் ரோஜாவுடன் செல்வி எடுக்க போட்டா போட்டி போட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்