தன்னை தானே கொளுத்திக்கொண்டு-மகள்களை தீயோடு கட்டிப்பிடித்த தாய்-பஞ்சுமெத்தை நெருப்பு படுக்கையான சோகம்

x

உளுந்தூர் பேட்டை அருகே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் , உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, தனது இரு குழந்தைகளையும் கட்டி அணைத்த கொடூர சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த கோர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்