கொத்தனாராக மாறிய குரங்கு..! வேடிக்கை பார்த்த காக்கா

x
  • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே குரங்கு ஒன்று சிமெண்ட் கலவையை சுவரில் பூசி கட்டுமான பணியில் ஈடுபட முயன்ற வீடியோ ரசிக்க வைத்துள்ளது...
  • குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவர்கள் தானே மனிதர்கள்...
  • இந்தக் குரங்கும் மிகவும் புத்திசாலித் தனமாக தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடுவதைக் கூர்ந்து கவனித்து விட்டு...
  • தானும் சிமெண்ட் கலவையை சுவரில் பூச நீண்ட நேரமாக முயற்சித்து வந்தது...
  • விட்டால் இன்னும் இரண்டே நாட்களில் வீடு கட்ட கற்றுக் கொண்டு விடும் எனும் அளவுக்கு இருந்த அதன் நடவடிக்கை பிரம்மிப்பூட்டியது

Next Story

மேலும் செய்திகள்