வெளிநாட்டில் இருந்து வந்தவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை..மர்ம நபர்கள் துணிகரம்..

x

வெளிநாட்டில் இருந்து வந்தவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை..மர்ம நபர்கள் துணிகரம்.. திருவாரூரில் பரபரப்பு

மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பியவர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை

தனது தாயாரை பார்க்க செட்டிசத்திரம் கிராமத்திற்கு சென்ற நிலையில், வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

கொள்ளை சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்