டிரான்ஸ்பார்மில் ஏறி பழுது பார்க்க சென்றவர் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி படுகாயம்

x
  • டிரான்ஸ்பார்மில் ஏறி பழுது பார்க்க சென்றவர்
  • மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி படுகாயம்
  • திருவண்ணாமலை மாவட்டம் அரியாத்தூர் கிராமத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் டிரான்பார்மில் ஏறி
  • பழுது பார்க்க முயன்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். பின்னர், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸ்மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி
  • வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்துள்ள ஆரணி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்