ஒரு மாலை, ஒரு தேங்காய் இவ்ளோவா..! கடுப்பான பெண் பக்தர்..! வியாபாரிக்கு செம ரெய்டு

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில், ஒரு மாலை, ஒரு தேங்காய் 660 - ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பக்தர் கோமதி என்பவர், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை திரும்ப தந்து பணத்தை பெற்றுள்ளார். வழிபாடு நடத்த வரும் பக்தர்களிடம் கடைக்காரர்கள் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்