நிலச்சரிவில் சிக்கிய கார்... மொத்தமாக ஸ்தம்பித்த போக்குவரத்து - வெளியான பரபரப்பு காட்சிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் கார் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் பழனிவேலிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்