தாயை பிரிந்த குட்டி யானை - சேர்க்க போராடிய வனத்துறையினர்

x

#thanthitv #elephant #forestofficers

தாயை பிரிந்த குட்டி யானை - சேர்க்க போராடிய வனத்துறையினர்

முதுமலை யானைகள் காப்பகத்தில் தற்பொழுது பராமரிக்கப்படும் யானைகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது... பெரிய நாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தாயைப் பிரிந்த ஆண் குட்டி யானையை அதன் தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகவே, அந்த குட்டி யானை தெப்பக்காடு யானைகள் முகாமிற்குக் கொண்டு வரப்பட்டது... கிரால் கூண்டில் பராமரிப்பதற்காகக் கொண்டு செல்லும்போது வனத்துறையினர் பூஜை செய்தனர்... இந்தக் குட்டி யானை வரவால் இங்குள்ள யானைகள் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்