கும்பகோணத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி - அச்சத்தில் பொதுமக்கள்

x

கும்பகோணத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் 49 பேரில்,

7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்