#BREAKING | குறுவை பாதிப்பு.. வேளாண் துறை அறிக்கை - விவசாயிகள் அதிர்ச்சி

x

திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் பாதிப்பு

தமிழக அரசுக்கு வேளாண் துறை அறிக்கை தாக்கல்

குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் நேற்று அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்