'Casual'ஆக திருடும் 60வயது மூதாட்டி-பள்ளி ஊழியர்களே செய்யும் பகீர் செயல்-வெளியான அதிர்ச்சி வீடியோ..!

x

சென்னை மண்ணடியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான ஏழை-எளிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான மளிகைப் பொருட்கள் பள்ளிக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் திருடி, அருகிலுள்ள மளிகைக் கடையில் விற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. மளிகைப் பொருட்களை ஊழியர்கள் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்