6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு... கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள்

x

கடந்த செப்டம்பர் மாதம், 28 ஆம் தேதி, பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை வழிமறித்து, 5 கிலோ 950 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பணம் 60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான சுஜித், சரத், பிரவீன்தாஸ் உள்ளிட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சிரில் ஆகியோரை சென்னையில் நேற்று போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 4 கார்களும் 8 செல்போன்களும், சுமார் 33 கிராம் எடைகொண்ட இரண்டு தங்கச் சங்கலிகள் மற்றும் 5.950 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் கார்களை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி பார்வையிட்டு, குற்றவாளிகளை பிடிக்க சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி பவானீஸ்வரி,


Next Story

மேலும் செய்திகள்