500 கி. தக்காளியுடன் தடபுடல் விருந்து.. 5 டன் அரிசி, 8 டன் காய்கறியுடன் அமர்க்களம்

x

500 கி. தக்காளியுடன் தடபுடல் விருந்து.. 5 டன் அரிசி, 8 டன் காய்கறியுடன் அமர்க்களம் - அட்ட டைமில் வெளுத்து கட்டிய 2,500 பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 500 கிலோ தக்காளி, 8 டன் காய்கறி களுடன் 50 ஆயிரம் பேருக்கு ஊர் மணக்க வழங்கப்பட்ட பிரம்மாண்ட விருந்து குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்