கழிவறைக்கு சென்ற பெண்ணை தூக்கி சென்று சீரழித்த 5 பேர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

x

கிருஷ்ணகிரியில் தன்னை கடத்தி சென்று, 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரில் மதுபான கடை அருகே பாஸ்ட் புட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர், இயற்கை உபாதைக்காக இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது இவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்