BREAKING || நள்ளிரவில் நடந்த பயங்கரம் - ஒரே இடத்தில் துடிதுடித்து கருகிய 4 பேர்

x

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம். மனநலம் பாதிக்கப்பட்ட தாய் திரவியம், 5 வயது மகள் ரியாஷினி, 3 வயது மகள் விஜயகுமாரி ஆகியோர் தீயில் கருகி உயிரிழப்பு. காப்பாற்ற முயன்ற தாத்தா பொன்னுரங்கன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழப்பு. தீக்காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தால் நத்தாமூர் கிராமத்தில் சோகம்.


Next Story

மேலும் செய்திகள்