#JUSTIN || தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் - டெண்டர் வெளியிட்ட மின்சார வாரியம்

x

தமிழகத்தில் ஒரே கட்டமாக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு புதிய டெண்டர் கோரியது மின்சார வாரியம்.

ஜூன் மாதம் விடப்பட்ட ஒப்பந்த புள்ளியில் பங்கேற்ற நிறுவனங்கள் சந்தேகங்களை முன்வைத்ததால் அதனை, மின்வாரியம் ரத்து செய்தது.

பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு புதிய டெண்டரை வெளியிட்டது மின்சார வாரியம்.


Next Story

மேலும் செய்திகள்