தரிசனத்திற்காக 24 மணி நேரம் காத்திருப்பு - திருப்பதியில் ஒரே நாளில் குவிந்த 87 ஆயிரம் பேர்...

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்