#Breaking || ஆடிட்டர் கொடூர கொலை - 4 பேர் கைது

நேற்று இரவு தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் மகேஷ்வரன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
x
ஆடிட்டர் கொடூர கொலை - 4 பேர் கைது...

நேற்று இரவு தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் மகேஷ்வரன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்