#BREAKING || நாகையில் 250 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

வெளிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியில் சிக்கன் இறைச்சி குடோனில் 250 கிலோ இறைச்சி பறிமுதல்...
x
நாகையில் கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்ததன் எதிரொலி - நாகையில் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் வெளிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியில் சிக்கன் இறைச்சி குடோனில் 250 கிலோ இறைச்சி பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்