என்னா அடி..! போதையில் கத்தியெடுத்து சலம்பிய சுள்ளான் - சுளுக்கெடுத்த ஊர் மக்கள்
மதுரை டி.கல்லுப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய திருவிழாவில், ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை டி.கல்லுப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய திருவிழாவில், ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Next Story