கோபாலபுரத்தில் எதிர்வீட்டில் உள்ளவர்களை சந்தித்து பேசிய முதல்வர் | CM Stalin |

கோபாலபுரத்தில் எதிர்வீட்டில் உள்ளவர்களை சந்தித்து பேசிய முதல்வர்
x
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் முதலமைச்சர் ஆசி பெற்றார். பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு எதிர் வீட்டில் குடியிருக்கும் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவர்கள் திமுக ஆட்சி அருமையாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்