மருத்துவரை கட்டிப்போட்டு 280 சவரன் நகை கொள்ளை

மருத்துவரை கட்டிப்போட்டு 280 சவரன் நகை கொள்ளை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், மருத்துவர் வீட்டில் 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
x
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 280 சவரன் நகை கொள்ளை

மருத்துவர் சக்திவேல், அவரது மனைவி உட்பட 4 பேரை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

ரூ.25 லட்சம் பணம் மற்றும் காரும் கொள்ளை

சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்