கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம்

கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி தொடங்கியுள்ளது.
x
கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனகம்மா சத்திரம், சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் இரு ஊரகத் தொழில் நுட்ப மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.  இந்த மையங்களில் 9 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்