நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளைகள் இயங்கி வரும் தளங்களில் தீ விபத்து

நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளைகள் இயங்கி வரும் தளங்களில் தீ விபத்து
x
பாண்டி பஜார்  தியாகராயா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்