"விண்ணப்பித்த 2 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 2 நாட்களில் மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 2 நாட்களில் மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளார்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்து உள்ளார்.
Next Story