சந்தையில் காய்கறி விலை சரிவு - "அடுத்த 2 மாதம் காய்கறி விலை உயராது"

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது
x
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. பள்ளி, கல்லூரி விடுதிகள் மூடல், திருமண கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விற்பனை சரிந்துள்ள நிலையில், வரத்து அதிகரிப்பால் காய்கறி விலையும் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் வேதனை கூறுகின்றனர். அடுத்த 2 மாதம் காய்கறி விலை உயராது என கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்