அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு.. சம்பவ இடத்திற்கு விரைந்த திருமாவளவன்

சென்னையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு - பதற்றமான சூழல்
x
சென்னையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு - பதற்றமான சூழல்

ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் அம்பேத்கர் படம் வைத்து அஞ்சலி செலுத்த முயன்ற ஒரு தரப்பினர்

மற்றொரு தரப்பு அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்

பதற்றமான சூழல் உருவான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றார் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சுவார்த்தை 

Next Story

மேலும் செய்திகள்