நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தேமுதிக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிப்படும் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்