கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி
x
கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து ஆண்களுக்கு 12 கிலோமீட்டர், பெண்களுக்கு 7 கிலோமீட்டர் ஆகிய தூரங்களில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். முடிவில் இரண்டு பிரிவுகளிலும் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்