ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்தது.
தொடர் மழையால் ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற முடியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
Next Story