"வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும்" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சேலத்தில் நடந்த சிலிண்டர் வெடி விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசே வீடு கட்டித்தர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
x
சேலத்தில் நடந்த சிலிண்டர் வெடி விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசே வீடு கட்டித்தர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சேலம் கருங்கல்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்து நிகழ்ந்த இடத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்