2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணீர் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் தண்ணீர் செல்கிறது. அவ்வழியாக வரும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் நிலை வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்