முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு ஒழுங்கு முறை மண்டலம் மற்றும்  சென்னை பெருநகர் வளரச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து  2 புள்ளி 21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமையவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்