முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

முல்லைபெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்காமல் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம் - அதிமுக சார்பில் வரும் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
x
முல்லைபெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்காமல் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம் - அதிமுக சார்பில் வரும் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

* 5 மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் - அதிமுக

* தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

Next Story

மேலும் செய்திகள்