"ஓராயிரம் சசிகலா வந்தாலும்.." "அதிமுகவை துளியும் அசைக்க முடியாது" - சி.வி. சண்முகம்

ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறி உள்ளார்.
x
ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறி உள்ளார். அதிமுகவின் பொன் விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நிஜமான தலைவர்களாலே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்