கு​யின்ஸ்லேண்ட் நிலம் - 4 வாரத்தில் மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கு​யின்ஸ்லேண்ட் நிலம் - 4 வாரத்தில் மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பொழுது போக்கு பூங்கா வழக்கு - நீதிபதி சுந்தர் முன் விசாரணை 


கோவில் பெயரில் இருந்த பட்டா ரத்து - பயன்படுத்தி கொண்ட குயின்ஸ்லேண்ட் நிர்வாகம்

சட்ட விரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்ததாக  அரசு தரப்பில் புகார்


குத்தகை காலம் முடிந்தும் ஆக்கிரமித்து இருந்ததாக அரசுத்தரப்பில் வாதம்


குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி


4 வாரங்களில் கோவில் நிலத்தை  மீட்க வேண்டும் -நீதிபதி உத்தர​வு


வருவாய் துறைக்கு ரூ.1.08 கோடி இழப்பீடு தர வேண்டும் - நீதிபதி

கோவிலுக்கு ரூ.9.50 கோடி இழப்பீடாக செலுத்த வேண்டும் என உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்