குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: எளிமையாக நடைபெற்ற கொடியேற்றம்

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புகழ்பெற்ற தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
x
கொரோனா கட்டுப்பாடுகளால், பக்தர்கள் இன்றி மிகவும் எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது. 16 வகை பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட கொடி மரத்திற்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.  


Next Story

மேலும் செய்திகள்