ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் மனு - தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது அதிமுக கிளைச் செயலாளருக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் மனு - தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு
x
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுக கிளைச் செயலாளருக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்  முன்ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றதால், முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்