ஊழியரை காலணியால் தாக்கிய பெண் - இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு

ஊழியரை காலணியால் தாக்கிய பெண் - இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
ஊழியரை காலணியால் தாக்கிய பெண் - இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
x
ஊழியரை காலணியால் தாக்கிய பெண் - இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு

தென்காசி அருகே பணிபுரியும் நிறுவனத்தில் துப்புரவு பணியாளரை பெண் ஊழியர் ஒருவர் காலணியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஞ்சாகுளம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண் தன்னுடன் வேலை பார்த்து வரும் துப்புரவு பணியாளரை காலணியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து பரமேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்...

Next Story

மேலும் செய்திகள்