ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்படட, பெரம்பூர் கொல்லன் தோட்டம் தெருவில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 25 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த மையத்தை திறந்து வைத்த பின், முதலமைச்சர் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் 14 பணியாளர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு , எம்.பி. கலாநிதி வீராசாமி,  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story

மேலும் செய்திகள்