முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - யானைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சி
வார விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம், 20 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. விடுமுறை தினத்தையொட்டி முதுமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், வாகன சவாரி செய்தும், யானைகளுக்கு உணவுகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
Next Story