முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - யானைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சி

வார விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - யானைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சி
x
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம், 20 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. விடுமுறை தினத்தையொட்டி முதுமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், வாகன சவாரி செய்தும், யானைகளுக்கு உணவுகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்