ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்புகள் - அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்புகள் - அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்புகள் - அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்புகள் - அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 80 ஆண்டுகளாக வசிக்கும் குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குளக்குடிகுளம் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பாகோடு பேரூராட்சி பணியாளர்கள் இடித்து அகற்ற முற்பட்டுள்ளனர்.இதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதிகாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்