சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது
x
சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது 

ராமநாதபுரம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனை முகமது பிலால் என்ற உறவுக்கார இளைஞரும், அவரது நண்பர் சேகுவும் இணைந்து வன்புணர்வு செய்து உள்ளனர். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில், மகளிர் காவல் துறையினர், முகமது பிலால் மற்றும் சேகு ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்