ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் - திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு

ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் - திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு
ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் - திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு
x
ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் - திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு

300 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் "நமக்கு நாமே" திட்டம் செயல்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்