"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
x
"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு  

தமிழகத்தில் வரும்  வரும் 17 ஆம் தேதி மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரத்திற்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்ப மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார். தற்போது தமிழக அரசிடம் 17 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்