நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்
நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்
x
நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்  

நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்வது மிகவும் துரதிருஷ்டவசமானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியில் அரசியலைப் புகுத்தி வாக்குவங்கிக்காக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவிதமான அவநம்பிக்கையையும் எந்த அரசியல் கட்சியும் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்