கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே டெம்போவில் கேரளாவிற்க்கு கடத்த முயன்ற மூவாயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக வந்த டெம்போவை அதிகாரிகள் நிறுத்த முற்பட்ட போது, நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, டெம்போவை துரத்தி சென்று போலீசார் சோதனை செய்த போது, அதில் சுமார் மூவாயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இந்த அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story