இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்

இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்
x
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் 

கேரள மாநிலம் கொல்லம் ஆழிக்கால் கடற்கரையில் 20 அடி நீளமும், இரண்டாயிரம் கிலோ எடையும் கொண்ட  ராட்சத திமிங்கலம் ஒன்று உடல் அழுகிய நிலையில்  கரை ஒதுங்கியது. திமிங்கலம் உயிரிழந்து பல நாட்கள் இருக்கும் என்பதால் அந்த பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு திமிங்கலம் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் அதன் பிறகே திமிங்கலத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்