சொந்த ஊர் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு: உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு சொந்த ஊர் திரும்பினார். சேலம் சென்ற அவரை, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில், ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
சொந்த ஊர் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு: உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
x
தொடர்ந்து, மேளதாளம் முழங்க தீவட்டிப்பட்டியில் இருந்து சொந்த ஊரான பெரியவடகம்பட்டி வரை மாரியப்பன் திறந்த ஜீப்பில் பயணித்தார். அப்போது, பொதுமக்கள் மற்றும் அவரது நண்பர்கள், வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்