கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
x
கொரோனா அச்சுறுத்தலால், கடந்த ஏப்ரல் முதல் அருவிக்கு செல்லவும், அங்கு குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இன்று முதல்  கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள்  அனுமதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை  பின்பற்றியே அனுமதிக்கப்படுவர் என வன அதிகாரி டேவிட்ராஜ்  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்